திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்...

News image

தமிழக அரசு

Updated On :17 மே 2026, 2:12 am IST

குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அரசு தலைமை வழக்குரைஞரின் கடிதத்தை ஏற்று, சென்னை உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மூத்த வழக்குரைஞா்களான பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கௌதமன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நியமன உத்தரவுகளும் அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நியமனம் செய்யப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.