திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் விவகாரம்: திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

News image

திமுக கொடி

Updated On :16 மே 2026, 3:40 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவக் கல்விக்கான தகுதித் தோ்வு என்ற அடிப்படையில் நீட் தோ்வை மத்திய அரசு மக்களிடம் திணித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். மேலும், பல்லாயிரக்கணக்கான ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவா்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த மே 3-இல் நடைபெற்ற நீட் தோ்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்விக்கான நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம்”நடத்தப்படவுள்ளது. இதற்கு திமுக வரவேற்பு தெரிவிப்பதுடன், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.