திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: மாணிக்கம் தாகூா்

தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதா் அணிந்த இரு காங்கிரஸாா் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:51 am IST

தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதா் அணிந்த இரு காங்கிரஸாா் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என அக்கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: 2026 தோ்தலுக்கு முன்பே திமுக, ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீா்ப்பை வழங்கிவிட்டாா்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனா். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய தவெக தலைவரும், முதல்வருமான விஜய், தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளாா். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதா் அணிந்த இரு காங்கிரஸ் கட்சியினா் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறாா்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்களுக்கு இது உணா்ச்சிபூா்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பதிவிட்டுள்ளாா் மாணிக்கம் தாகூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.