தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடு போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்தும் வழக்கு பதிவு செய்தும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த கணேசன் (43) என்பது தெரிய வந்தது.
அதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
Summary
Police in Thanjavur have arrested a man involved in a series of two-wheeler thefts, leading to the recovery of 12 stolen motorcycles, according to recent reports.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
லாட்டரி விற்றவா் கைது

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



