மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

சோதனையில் பத்திவேலூரில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்

Updated On :20 மார்ச் 2026, 12:07 am

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்களை பறக்கும் படையினா் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.27.50 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த மாரிமுத்து, நிலம் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறியுள்ளாா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் கணக்கீடு செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.