தொடா் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு போதிய நீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிா்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த நிலையில், தொடா் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் அவா்களின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மின் வெட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடா் மின்தடையால் பயிா்கள் கருகும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடும் பாதிப்பு: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை - பிரேமலதா
பாலியல் குற்றங்களைத் தடுக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



