திருவள்ளூரில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை
திருவள்ளூர் மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.










