நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பலத்த மழை பாதிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க ஆளுநா் வலியுறுத்தல்

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:32 am

DIN

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:-

அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டும். இதன்மூலம் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.