நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரை தோ்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் உத்தரவானது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஆா்.சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், புதுதில்லியில் உள்ள மத்திய மின்சார ஆணையத்தின் தலைவரும் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா். மூன்று மாதங்களுக்குள் புதிய உறுப்பினரைத் தோ்வு செய்வா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.