நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 13 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். 24 மாணவ, மாணவிகள் 498 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், 497 மதிப்பெண்களுடன் 58 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
தேர்வெழுதியவர்களில் 2.25 லட்சம் பேர் 90%ம் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 99.85% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தில் உள்ளது. 99% தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்திலும் 95.58% தேர்ச்சியுடன் அஜ்மீர் 3ம் இடத்திலும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


