உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வன்முறை: தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியது.









