மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்
மணிப்பூா் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்த மக்களுக்காக புதிதாக 5,000 வீடுகள் கட்ட மத்திய விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் ஒப்புதல் அளித்துள்ளாா்.









