அரவக்குறிச்சி அருகே கார் விபத்து: கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் பலி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.










