வெள்ளம் குறித்து குற்றம்சாட்டுவதை தவிர்த்து, ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும்: எம்.எஸ். சுவாமிநாதன்
தமிழகம் முழுவதும் ஏற்றபட்ட மழை வெள்ளச் சேதங்கள் குறித்து குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.










