மாவோயிஸ்ட் ஊடுருவல்: கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை
கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி,க்யூ பிரிவு போலீசார் அறிவுறித்தியுள்ளனர்.










