திருவாலங்காடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திமடைந்த கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திருத்தணி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருவலாங்காடு அடுத்த சின்னமபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் உமாசங்கர்(28). இவரது மனைவி ஐஸ்வர்யா(23) இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ளன. உமாசங்கர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு கணவன் மனைவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திமடைந்த உமாசங்கர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் புதன்கிழமை பிற்பகல் திருத்தணி நீதிமன்றத்தில் வழக்குரைஞருடன் சரணடைந்து கொலை செய்ததற்கான காரணத்தை நீதிமன்றதில் கூறினார்.
தகவலறிந்த திருவாலங்காடு போலீசார் ஐஸ்வர்யாவின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உமாசங்கரிடம் கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

