மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் புத்துயிர் பெறுமா?
கடலூர், ஜூலை 22: கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. எதிர்கால நீர் தேவை மற்றும் முக்கியத்துவத்தைக் கர










