விவசாயிகளுக்கு பயனளிக்காத வேளாண் சேவை மைய இயந்திரங்கள்!
கரூர்: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் வேளாண் சேவை மையம் அமைக்கும் திட்டம், உரிய திட்டமிடுதல் இல்லாததால் பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் நிலவும்









