சலுகைகள் கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. இடைநிலை ஆசிரியர்கள் அவதி
தருமபுரி: கல்வித் தகுதியிருந்தும் பதவி உயர்வு, ஊக்க ஊதியம், தகுதி ஊதியம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடைக்காமல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களாகவே சுமார் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். எ









