ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
அரியலூர்: விவசாயிகளின் பொருள்களை விற்பனை செய்து தரும் வேளாண் விற்பனைக் குழுவின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.









