12 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை: தவிப்பில் தனியார் பஞ்சாலை தொழிலாளர்கள்
கோவை : தனியார் பஞ்சாலைகளில் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்பட தாமதமாகி வருவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைக்கு அடுத்ததாக அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக ஜவுளித் துறை உள்ளது. அதிலும










