240 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலி: அரசு நலத் திட்டப் பணிகள் பாதிக்கும் அபாயம்
திருவெறும்பூர் : தமிழகத்தில் அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்தும் செயல் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 540 பேரூராட்சிகள்










