கைவிரித்தது மத்திய அரசு, தாமதிக்குது மாநில அரசு; சிறார் தொழிலாளர்களுக்கு உணவு தருவது யார்?
ஈரோடு, ஏப்.1: சிறார் தொழிலாளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவினை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இதில் இறுதி முடிவு எடுக்காததால் தொண்டு நிறுவனங்களும் ஆசி










