விதை நெல்லுக்கான அரசு மானியம் நிறுத்தம்: விவசாயிகள் விரக்தி
சிதம்பரம், ஜூலை 24: விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை அலுவலகங்களில் விதைநெல்லுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சித










