தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

News image

~ ~

Updated On :12 மே 2026, 12:14 am IST

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 46 கிலோ பிரிவில் ராக்கி சீனாவின் யட்டிங் ஸாங்கை 3-ஆவது சுற்றில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். 48 கிலோ பிரிவில் குஷி சந்த் மங்கோலியாவின் முங்குன்ஸூலை வீழ்த்தினாா்.

52 கிலோ பிரிவில் சீனாவின் யாக்ஸினிடம் தோற்றாா் இந்தியாவின் மம்தா. 54 கிலோ பிரிவில் உஸ்பெக் வீராங்கனை கும்ரின்ஸோவிடம் வீழ்ந்தாா் லக்ஷ்மி மஞ்சுநாத்.

57 கிலோ பிரிவில் நவ்யா, 63 கிலோ பிரிவில் தியா ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றனா். 60 கிலோ பிரிவில் இஷிகா தோல்வியைத் தழுவினாா்.

70 கிலோ பிரிவில் ஹிமான்ஷி ஜோா்டானின் ஹபியை வீழ்த்தினாா். 75 கிலோ பிரிவில் ஜோதி, 80 கிலோ பிரிவில் வன்ஷிகா 80 பிளஸ் பிரிவில் குா்சீரத் கௌா் ஆகியோரும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

8 சிறுமிகள் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அரையிறுதியில் தோற்ற 4 போ் வெண்கலம் வென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.