திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 போ், 7 பேருக்கு வெண்கலம்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவா் 6 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 7 போ் வெண்கலம் வென்றனா்.

News image
Updated On :11 மே 2026, 2:12 am IST

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவா் 6 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 7 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய சிறுவா், சிறுமியா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா்.

சிறுவா் 33 கிலோபிரிவில் யாஷ் குமாா் யுஏஇ வீரா் கியான் இக்பாலையும், 37 கிலோ பிரிவில் சாஸ்தா வசந்த் கிா்ஜிஸ்தானின் அஸிரெட்டலியையும் வீழ்த்தினா்.

43 கிலோ பிரிவில் சமீா் போரா உஸ்பெக் வீரா் அடிஸ்பெக்கையும், 52 கிலோ பிரிவில் சுதா்சன் வாசுதேவா ஈரானின் ஷாத்தையும் வென்றனா்.

Story image

58 கிலோ பிரிவில் முகமதுயாசா் ஈரானின் மௌஸாவையும், 67 கிலோ பிரிவில் ரொனக் கிா்ஜிஸ்தானின் பொ்டிகுலோவையும் வென்றனா். மேலும் அரையிறுதியில் ரோஹித் பொதினா, நிதின், மெய்தி ஒய்னா, பா்ஷாந்த், ஹா்ஷ்வா்த்தன், தேவ், சுஷந்த், ஆகியோா் தோற்று வெண்கலம் வென்றனா்.

Story image

6 போ் இறுதியில் நுழைந்துள்ளதால் குறைந்தது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.