கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பூடான் மலை கிராமத்தில் விராட் கோலி & அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவம்! (படங்கள்)

தனது 31-வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடானில் கொண்டாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

எழில்

தனது 31-வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடானில் கொண்டாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. 

தங்களுடைய பூடான் சுற்றுப்பயணத்தில் 8.5 கி.மீ மலையேற்றம் சென்றது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா. அப்போது மலை கிராமம் வழியே சென்றபோது குடும்பம் ஒன்று தங்களுக்கு அளித்த வரவேற்பு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தக் குடும்பத்தினருக்கு நாங்கள் யார் என்றே தெரியாது, இருந்தும் எங்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொண்டார்கள். அவர்களுடன் அமர்ந்து உரையாடி, தேநீர் அருந்தினோம். இதுதான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். அற்புதமான அனுபவங்கள் என்று அனுஷ்கா சர்மா நெகிழ்ந்துள்ளார். 

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.