பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :10 மார்ச் 2017, 7:27 am

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக முரளி விஜய் இருந்தார். முதலில் மில்லர் கேப்டனாக இருந்தா. பிறகு பாதியில் அந்த வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. இருப்பினும் கடந்த ஐபிஎல்-லில் பஞ்சாப் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதையடுத்து தற்போது அந்த அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியில் மார்கன், டேரன் சாமி, ஆம்லா ஆகியோர் இருந்தும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த ஐபிஎல்-லில் மூன்று ஆஸி. வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள். பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லும் புணே அணிக்கும் ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டனாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.