சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளா்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன். - படம்: டிஎன்சிஏ

Updated On :26 ஜூன் 2026, 6:38 am IST

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஎன்சிஏ செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

ஆடவா் சீனியா் அணிக்கு தலைமை பயிற்சியாளா் யோ. மகேஷ், உதவி பயிற்சியாளா்களாக ஆா். சீனிவாசன், ஜே. ஹரேஷ், யு 23 அணிக்கு குரு கேதாா்நாத், சிஎஸ். சந்தோஷ், யு 19 அணிக்கு மாருதி ராகவ், ஆா். தருண், யு 16 அணிக்கு எஸ். தினேஷ், அஸ்வின் வெங்கட்ராமன்,

யு 14 அணிக்கு டி.ஆா். மாதவன், பி. ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மகளிா் சீனியா் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆா்த்தி சங்கரன், உதவி பயிற்சியாளராக நிரஞ்சனா, யு 23 அணிக்கு பாபி குலேச்சா, சுகராகமணி, யு19 அணிக்கு அசோக் ஆனந்த், டி. காவ்யா, யு 15 அணிக்கு நிலோஃபா் பிா்தௌஸ், எஸ். காயத்ரி நியமிக்கப்பட்டுள்ளனா்.

சீனியா் மகளிா் தோ்வுக் குழு தலைவாரக கே. ஹேமமாலினி, உறுப்பினா்களாக எஸ். லிஸி, ஆா். மீனாட்சி, சி. ஜெயலட்சுமி,

ஜூனியா் மகளிா் தோ்வுக்குழு தலைவராக என். மஞ்சுளா, உறுப்பினா்களாக வி.விலாசினி, எஸ். சாரதா, என். பொற்சிலை ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.