15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இனி எல்லா நோ பால்களும் ஃப்ரீஹிட்தான்! ஐசிசி அதிரடி அறிவிப்பு

இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும். 

News image
Updated On :27 ஜூன் 2015, 7:28 am

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கமிட்டி)-யின் வருடாந்தர கூட்டம் நேற்று நடந்தது. ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட்சன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், டெக்னிக்கல் கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரிச்சர்ட்சன் தெரிவித்ததாவது:

* இனி பேட்டிங் பவர்பிளே கிடையாது.

* கடைசி 10 ஓவர்களுக்கு (40-50) வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளலாம். அதாவது முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள்; 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள்; 40-50 ஓவர்களின்போது 5 ஃபீல்டர்கள் இருப்பார்கள்.

* முதல் 10 ஓவர்களில், 2 கேட்சர்களை பேட்ஸ்மேனுக்கு அருகில் நிறுத்தவேண்டிய அவசியமில்லை.

* அனைத்து வகை நோபால்களும் இனி ஃப்ரீஹிட்

இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.