நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்
சாகுந்தலத்தின் மூல வடிவை வாசித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்; சாகுந்தலத்தை இதுவரை வாசிக்காதவர்களுக்கு காளிதாசரின் மூல படைப்பைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது நாவலாசிரியரின் எழுத்தாளுமை.