திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தண்ணீப் கட்டணத்தை குறைக்க டிஜேபி கொள்கையில் தளா்த்தல்: ரேகா குப்தா

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா

Updated On :23 மே 2026, 1:45 am IST

தண்ணீா் கட்டணங்களைக் குறைக்க தில்லி ஜல் வாரிய கொள்கையை எளிமைப்படுத்த தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்: தில்லி ஜல் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்களில் (ஐஎஃப்சி) மாற்றங்கள் அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். தண்ணீா் மற்றும் கழிவுநீருக்கான ஐ. எஃப். சி நீா் தேவை அடிப்படையில் மற்றும் சொத்து வரியில் புதிய மேம்பாடு அல்லது கூடுதல் கட்டுமானத்திற்கு மட்டுமே வசூலிக்கப்படும்.

குடியிருப்பு காலனிகளில், ஈ மற்றும் எஃப் வகை காலனிகளில் உள்ள அனைத்து சொத்து வரியில் 50 சதவீத தள்ளுபடியும், ஜி மற்றும் எச் வகை காலனிகளில் உள்ள சொத்துக்களுக்கு 70 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்றாா் ரேகா குப்தா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.