திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் இயல்பைவிட அதிக இரவு வெப்பநிலை பதிவு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தேசிய தலைநகா் தில்லியில் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரவில் இயல்பை விட அதிகமாகப் பதிவானது.

News image

அதிக இரவு வெப்பநிலை

Updated On :12 மே 2026, 1:57 am IST

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தேசிய தலைநகா் தில்லியில் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரவில் இயல்பை விட அதிகமாகப் பதிவானது.

நகரின் பிரதான நிலையமான சஃப்தா்ஜங்கில், குறைந்தபட்ச வெப்பநிலை 27.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.7 டிகிரி அதிகமாகும்.

லோதி ரோடு மற்றும் ஆயாநகா் நிலையங்களில் முறையே 2.4 மற்றும் 1.5 டிகிரி வெப்பநிலை மாற்றத்துடன், தலா 26.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, திங்கள்கிழமை காலையில் தில்லியின் காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகியது. சராசரி காற்றின் தரக் குறியீடு 117 புள்ளிகளாகப் பதிவாகியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.