கஃபே கொலை வழக்கு: வடகிழக்கு தில்லியில் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு இளைஞா் கைது
தில்லியின் வெல்கம் பகுதியில் கஃபே ஒன்றில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை, திமா்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.








