பவானாவில் நடந்த தொழிலதிபா் கொலை: பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
தில்லியில் உள்ள பவானா தொழில்துறை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்களால் துரத்திச் செல்லப்பட்டு ஒரு தொழிலதிபா் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அந்தக் கொலைக்கு பொறுப்பேற்றது.










