ராஜஸ்தானில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையவா் கைது
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவா் மேற்கு தில்லியில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.









