தில்லியில் ஆசாத் கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது
வடகிழக்கு தில்லியின் உஸ்மான்பூா் பகுதியில் சிறிது நேரம் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னா் ஆசாத் கும்பலின் 3 ஆயுதம் ஏந்திய கூலிப்படையினா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.









