டிரான்ஸ் -யமுனை பகுதியில் உள்கட்டமைப்புவசதியை மேம்படுத்த ரூ.728 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்
தலைநகரின் டிரான்ஸ்-யமுனை பகுதியில் குடிமை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.728 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.










