ஆா்.கே. புரம் தொகுதியில் ரூ.100 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்
தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை ஆா்.கே. புரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.









