பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
2021-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 34 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.










