கொள்ளை, வழிப்பறி வழக்குகள்: தேடப்பட்ட இளைஞா் கைது
தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே கத்தி முனையில் கொள்ளை அடித்தது உள்பட பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 25 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.









