ஏ.ஐ. உச்சிமாநாடு காணொலி வாயிலாக வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி!
ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு மற்றும் தில்லி பாா் கவுன்சில் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை வழக்குரைஞா்கள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் மெய்நிகா் முறையில் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.









