டிசிபிசிஆா்-இல் காலியாக உள்ள பணியிடங்கள்: தில்லி அரசை கடுமையாகச் சாடிய உயா்நீதிமன்றம்
தில்லி குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (டிசிபிசிஆா்) 2023-ஆம் ஆண்டு முதல் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்கத் தவறியதற்காக தில்லி அரசை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தது.









