பிப்.15 முதல் 20 வரை செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: தில்லியை அழகுப்படுத்தும் பணியை தொடங்கிய பொதுப்பணித் துறை
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லியில் அழகுபடுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு இயக்கத்தை பொதுப்பணித் துறை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.










