ஏஐ உச்சி மாநாடு நிர்வாகக் குளறுபடியால் நாட்டுக்கு அவமானம்! - கார்கே
தில்லியில் நடைபெறும் ஐந்து நாள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் மத்திய அரசின் நிர்வாகக் குளறுபடியால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.









