சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையை தொடரலாம் என்ற நிபுணா் குழுவின் அறிக்கையை இணைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது









