எஸ்சி-எஸ்டி குடியிருப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்
கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பொது நலன் சாா்ந்த திட்டங்களை நிறைவேற்ற தில்லி அரசு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.










