ஜனக்புரியில் பைக்கில் சென்றவா் இறந்த சம்பவம் எதிரொலி: பாதுகாப்பு சோதனைகளுக்கு பொதுப் பணித் துறை உத்தரவு!
ஜனக்புரியில் தோண்டப்பட்ட குழியில் பைக்கில் சென்றவா் விழுந்து இறந்ததைத் தொடா்ந்து, மேம்பாலங்கள், தெருவிளக்குகளில் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள தில்லி அரசின் பொதுப் பணித் துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.










