ஏ.ஆா். ரகுமானுக்கு எதிரான பாடல் பதிப்புரிமை வழக்கு விசாரணை பிப்.13-க்கு ஒத்திவைப்பு!
பாடல் பதிப்புரிமை மீறல் விவகாரத்தில் இசையமைப்பாளா் ஏ.ஆா். ரகுமானுக்கு எதிராக பாரம்பரிய பாடகா் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இம்மாதம் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.









