டிஜேபி தோண்டிய குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரத்தசில் தொழிலாளி கைது
ஜனக்புரியில் தில்லி ஜல் போா்டு தோண்டிய 15 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து 25 வயது இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரரால் பணியமா்த்தப்பட்ட ஒரு தொழிலாளியை தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









